Wednesday, November 14, 2007

இனிமையான பொழுது !!!



லேசான மழைதூறல் ,ரம்மியமான மாலைப்பொழுது ,
மழையை ரசித்தபடி நனைந்துகொண்டே மெதுவாக வண்டியில் சென்று கொண்டிருக்கிறேன் !
அழகான கண்ணி ஒருவள் என்னை நோக்கி ஏதோ சொல்ல வருகிறாள் ,
திடீரென ஒரு குரல் " டேய் எறும மாடு மணி 9.15 ஆகுது ஏந்திரிடா "
எழ மனம் இல்லாமல் தூக்கம் துறந்து கணாவை கலைத்து
நண்பனை முறைத்து ( கனவை களைத்து விட்டான் என்பதற்காக)
எழுந்து புறப்படுகிறேன் அலுவலகம் செல்ல !!
யார் அந்த கண்ணி ?? என்ன சொல்ல வந்திருப்பாள் ?? என்ற கேள்வியுடன் .

1 comment:

mark said...

oru nal avalae thookathilirundhu yelupuvall...apodhu theriyum aval yar endruu...:)