Tuesday, November 20, 2007

ஏய் கடலே !


மீண்டும் மீண்டும் நீ படையெடுப்பது எதற்காக ?

எதற்காக இந்த முயற்சிகள் ?

எதை / யாரை கவர்ந்து செல்வதற்காக இந்த போராட்டம் ??

உன்னை கண்ணி என்பதா அல்ல காளை என்பதா ?

காளை எனில் கரையில் இருக்கும் கண்ணிகளை கவரவா இந்த போராட்டம் ?

இல்லை கண்ணி எனில் கரையில் விளையாடும் காளையர்களை கவரவா ?

ஏதாய்யிநும் சரி கரையில் குதுகளிக்கும் எம் நாட்டின் எதிர்காலங்கள் பத்திரம் !

உன் ஆணவ போக்கை அவர்களிடம் காட்டாதே !

உன் சூட்சுமம்கல் இன்னும் எங்களுக்ககே புரிந்தபாடில்லை !

பாவம் அவர்கள் விட்டுவிடு அவர்களை, நிம்மதியாய் விளையாட !!

No comments: