
மீண்டும் மீண்டும் நீ படையெடுப்பது எதற்காக ?
எதற்காக இந்த முயற்சிகள் ?
எதை / யாரை கவர்ந்து செல்வதற்காக இந்த போராட்டம் ??
உன்னை கண்ணி என்பதா அல்ல காளை என்பதா ?
காளை எனில் கரையில் இருக்கும் கண்ணிகளை கவரவா இந்த போராட்டம் ?
இல்லை கண்ணி எனில் கரையில் விளையாடும் காளையர்களை கவரவா ?
ஏதாய்யிநும் சரி கரையில் குதுகளிக்கும் எம் நாட்டின் எதிர்காலங்கள் பத்திரம் !
உன் ஆணவ போக்கை அவர்களிடம் காட்டாதே !
உன் சூட்சுமம்கல் இன்னும் எங்களுக்ககே புரிந்தபாடில்லை !
பாவம் அவர்கள் விட்டுவிடு அவர்களை, நிம்மதியாய் விளையாட !!
No comments:
Post a Comment