Tuesday, September 25, 2007

வாழ்க்கை தத்துவம் !! < வெற்றியின் தத்துவமும் கூட >


அலுவல் முடித்து வீடு நோக்கி வேகமாய் பயணிக்கிறேன் ,
மிக சிறந்த வாகனம் என்ற ஆணவத்துடன் அசுர வேகத்தில்.
இருப்பினும் முன் செல்லும் பேருந்தை
என்னால் முன்னேற முடியவில்லை.
அறுகே ஆர்ப்பாட்டம் இல்லாமல் அனைவரையும்
முன்னேறி செல்கிறது ஒரு வாகனம்!
பின் தொடர்ந்தேன் புலப்பட்டது உண்மை !

முன் செல்வொரின் போக்கு அறிந்து ,
சமமானவர்களின் வேகம் புரிந்து ,
தன் பலம் தெரிந்து ,நோக்கம் தெளிந்து
நிதானமாய் முற்பட்டால் கிடைக்கும் வெற்றி என்று !!

சிந்தித்தேன் செயல்பட்டேன் !
வீடு சேர்த்தேன் வெற்றியுடனே (அனைவரையும் பின்தள்ளி),
தத்துவம் தேர்ந்த தெளிவுடன் !!

No comments: