Friday, September 21, 2007

சில முடிவுகள் தவறாகத்தான் செய்கின்றன !


கணிப்பொறியில் கைப்தித்து
வாழ்கையில் தடம் பதிக்க நினைத்து
கணினிதுறையில் கால்வைத்தபின்தான் புலப்பட்டதது
தவறாண தடம் வந்துவிட்டோம் ஏன்று !

உறவுகள் பிரிந்து,உறக்கம் துளைத்து உழைத்தும்
மிஞ்சுவது என்னவோ
Appraisal'க்கான எதிர்பார்ப்புதான் !
அதில் கிடைப்பதும் என்னவோ கூட்டாஞ்ச்சோற்றின் பங்குதான் ,
அதிரிப்தியெ ஆயினும்
இதில் வேறு வழி இல்லை .

கண்ணில் கண்ட வரை
இங்கு
கடின உழைப்பாளிகள் உழைத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள் !
சுகாவாசிகள் சுகமகவேதான் இருக்கிறார்கள் .
அப்போ இங்கே உழைப்புக்கு மதிப்பில்லையொ ?

பணமே தான் வாழ்க்கை என்பதால்
இங்கு
மிக சிலரே மனிதனாய் வாழ்கிறார்கள்.

அப்படியாயின் மனிதம் பணம் சார்ந்ததா ?

எண்ணில் அடங்கா கேள்விகளுடன்
மனம் நெருடும் ஆதங்கங்களுடன்
மனிதனாகவே
இருக்க போராடவேண்டிய நிலை.

எங்கேயாவது
மனிதம் உயிருடன் உள்ளதா ?

கதிரவன்முன் கனவுகளை துளைத்துவிட்டு
அதை காரிருளில் தேடும் பாமரன் ...

2 comments:

Dhayalan said...

awesome.....man!!!!will soon get you with good comments in tamil

shankar said...

Well....good one..vanchi always feels he has to soem tin different and here it is expressed in words.....gr8 goin buddy